திருவாரூர் அருகில் உள்ள புலிவலம் இந்தியன் வங்கி கிளை சார்பில் வாடிக்கையாளர் தின விழா, நிதிசார் கல்வி முகாம், மரக்கன்று நடும் விழா ஆகிய முப்பெரும் விழா புலிவலத்தில் நடைபெற்றது.
இந்தியன் வங்கியின் வேலூர் மண்டலக் கிளை மேலாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் வேலூரில் அண்மையில் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் முசிறி காவல் நிலையம் அருகில்செயல்பட்டு வந்த இந்தியன் வங்கி கிளை தற்போது முசிறியில் துறையூர் சாலையில் அமலா மேல்நிலைப்பள்ளி அருகில் புதிய கட்டிடத்தில் இடம் மாற்றப்பட்டு அதன் தொடக்கவிழா நடைபெற்றது.
பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி 2018-19 ஆம் நிதியாண்டில் கடந்த ஜனவரி முதல் மார்ச்வரையிலான கடைசி காலாண்டில் ரூ.131.98 கோடிநிகரலாபம் ஈட்டியுள்ளது